கிட்ட வராதே ஜோ ப்ளீஸ்…. அந்த காட்சியில் வெட்கப்பட்ட சூர்யா – பிரபலம் சொன்ன சீக்ரெட்!

சூர்யா ஜோதிகா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “காக்க காக்க” ரூ. 3 கோடி பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் அன்றைய காலத்திலேயே ரூ.33 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது. கௌதம் மேனன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிருந்தா மாஸ்டர் நடன கலைஞராக பணியாற்றி இருந்தார்.

இந்நிலையில் நிலையில் அந்த படத்தில் இடம்பெறும் ரொமான்டிக் பாடலான “ஒன்றா இரண்டா ஆசைகள் ” பாடலில் ஜோதிகா சூர்யா இருவரும் நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் பிரபல நடன கலைஞரான பிருந்தா மாஸ்டர் பேசியிருக்கிறார். அதாவது அந்த பாடல் காட்சியில் படமாக்கும் போது சூர்யா ரொம்பவே வெட்கப்பட்டார் .

ரொம்ப க்ளோசா கிட்ட வந்து நடிக்கணும் என்று சொன்னதும்…. ரொம்ப குளோசா வேண்டாம் அக்கா என்று சொல்லுவார். ஆனால், ஜோதிகா Hey come close என்று கேஷுவலாக கூறிவிட்டு சிறப்பாக நடிப்பார். உண்மையிலே சூர்யா ரொம்ப வெட்கப்படுவார். அந்த பாடலில் அவ்வளவு நெருக்கமாக ரொமான்டிக்கா நடித்தால் தான் பிறகு ஜோதிகா இறந்து போகும்போது அந்த ஃபீல் வரும் என நான் எடுத்துக் கூறினேன்.

அதன் பிறகு இருவரும் க்ளோஸாக சேர்ந்து நடித்தார்கள். அந்த பாடல் காட்சிகளில் ரொமான்ஸ் பண்ணும்போது அவர்கள் நிஜமாகவே காதலை வெளிப்படுத்துகிறார்களா என எட்டிப் பார்ப்போம். ஆனால் அது தெரியாத வகையில் இருவரும் பார்த்துக் கொள்வார்கள் என பிருந்தா மாஸ்டர் கூறியிருந்தார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.