சினிமா / TV

கமல்ஹாசனின் மனைவியை காதலித்த பிரபல நடிகர் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!

நடிகர் கமல் ஹாசன்

தமிழ் திரையுலகில் நடிகர்,பாடகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.

இவர் சரிகா தாகூர் மற்றும் வாணி கணபதியை கல்யாணம் முடித்து பின்பு இருவரையும் விவாகரத்து பெற்று நடிகை கௌதமியுடன் லிவ் இன் ரிலஷன்ஷிப் இருந்தார்.அதன் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

தெலுங்கு நடிகர் பாலய்யாவின் கேள்வி

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலய்யா தொகுத்து வழங்கும் “அன்ஸ்டாப்பளிள் வித் என்.பி.கே. டாக்”ஷோவில் சீசன் 4 ல் நடிகர் சூர்யாவும் பாலிவுட் நடிகர் பாபி தியோலும் கலந்துகொண்டனர்.

அதில் தனக்கு பிடித்த உணவு,திரைப்படம் என பல வித தகவல்களை பகிர்ந்த சூர்யா. பாலய்யா கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும் வெட்கப்பட்டார் .

இதையும் படியுங்க:

நடிகர் கார்த்தியின் பதில்

உங்களுக்கு எந்த வயதில் யார் மீது முதல் ஈர்ப்பு ஏற்பட்டது என்று கேட்பார்.சூர்யா பதில் சொல்ல தயங்கியதால் உடனே பாலய்யா சூர்யா தம்பி கார்த்திக்கு போன் செய்து பதிலை போட்டு வாங்குவார் .

கார்த்தியிடம் பாலய்யா அந்த கேள்வி கேட்கவே அதற்கு கார்த்தி சுக்குபுக்கு சுக்குபுக்கு ரயிலே என்று ஒரு பழைய பாடல் இருக்கிறது. அதில் நடித்த நடிகை தான் சார் என்று சொன்னார்.

அதை புரிந்து கொண்ட பாலய்யா கௌதமியா என்று கேட்க சூர்யா உட்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

1993ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சுக்கு புக்கு ரயிலே என்ற பாடலில் பிரபுதேவாவுடன் கெளதமி நடனமாடியிருப்பார்.

கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் சூர்யாவின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.