வாரிசு நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சூர்யா.
இவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார்.
வசந்த் இயக்கிய இப்படத்தில் சூர்யா நடித்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர் அஜித். ஆனால், சில காரணங்களால் அஜித் படத்திலிருந்து வெளியேறினார்.
இதன்பின் சிவகுமாரின் மகன் சூர்யாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார் வசந்த்.
ஆனால், முதலில் இந்த படத்தில் தன்னுடைய மகனை நடிக்க வைக்க சிவகுமார் சம்மதிக்கவில்லை. பின் பல முயற்சிகளுக்கு பின் தான் இந்த படத்தில் சூர்யா நடிப்பதற்கு ஓகே சொல்லியுள்ளார் சிவகுமார்.
படத்தில் நடித்த முடித்தபின் சூர்யாவிற்கு சரியாக டப்பிங் பேச வரவில்லை. குரல் நன்றாக இருந்தும் இவர் வாய்ஸ் செட் ஆக வில்லை என இயக்குநர், டப்பிங் பேச நடிகர் விக்ரமை வரவழைத்துள்ளார் இயக்குனர் வசந்த்.
இதை கேள்விப்பட்ட சிவகுமார் கோபத்தில் இயக்குனர் வசந்த்தை திட்டித் தீர்த்துள்ளார். இதன்பின் சூர்யாவை வைத்தே டப்பிங் செய்து முடித்துள்ளார் இயக்குனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.