கேட்டு அடிவாங்கிய ராக்கி;4 நாள் ஐ சி யு; மிரள வைக்கும் தன்னம்பிக்கை கதை,..

ராக்கி என அன்புடன் அழைக்கப்படுவர் சில்வெஸ்டர் ஸ்டலோன். இரண்டு குறிப்பிடத்தகுந்த காதாப்பாத்திரங்களை இவர் செய்துள்ளார். குத்துசண்டை வீரர் ராக்கி பல்பா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர் ஜான் ராம்போ. தி ராக்கி மற்றும் ராம்போ திரைப்படங்கள் அவரை ஒரு நல்ல நடிகராக அடையாளம் காட்டியது.


1946 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி மன்ஹாட்டனில் ஸ்டாலோன் பிறந்தார்.பிரசவத்தின் போது மருத்துவர் அவரை வெளியே எடுக்க ஒரு ஜோடி ஃபோர்செப்ஸைப் பயன்படுத்தினார்.இதனால் அவரது முகத்தில் ஒரு நரம்பு துண்டிக்கப்பட்டு உதடு, கன்னம் மற்றும் அவரது நாக்கின் ஒரு பகுதி செயலிழந்து போனது.

பல தடைகளை கடந்து தன் வெற்றியை அடைந்தார் ஸ்டல்லோன்.1986 இல் அவருடைய கார்ட்டூன் வெளி வந்தது.ஆனால் தனக்கு அது பிடிக்கவில்லை எனவும் “என்னால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை,” எனவும் “நான் அதை நிறுத்த முயற்சித்தேன், ஆனால் எனக்கு உரிமம் உரிமை இல்லை.”எனவும் தெரிவித்திருந்தார்.

ராக்கி IV இன் குத்துச்சண்டை கட்சியின் போது அந்த காட்சி தத்ரூபமாக அமைவதற்காக தன்னை உண்மையிலேயே குத்தச் சொன்னார். இடது மார்பில் குத்தப்பட்டு அதனால் ஏற்பட்ட காயம் காரணமாக 4 நாட்கள் ஐசியு வில் ஆபத்தான நிலைமையில் இருந்தார் ஸ்டல்லோன்.

தன் வேலைக்காக மெனக் கெடும் இதைப் போன்ற கலைஞர்கள் என்றும் மக்கள் மனதில் நிலைத்து இருப்பார்கள்.

இன்று அவருடைய பிறந்த தினம்

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.