சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபேலி என்.கிருஷ்ணா தற்போது சிம்புவை வைத்து பத்து தல படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கவுதம் கார்த்தி, சிலம்பரசன், கெளதம் வாசுதேவ் மேனன் , பிரியா பவானி ஷங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ஆடியோ லன்ச் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய டீ ராஜேந்திரன், ” மைக் டெஸ்டில் ஒரு மியூசிக் போட்டு அனைவரையும் கவர்ந்தார்.
அதன் பின்னர்,
நான் இங்கு வரவேண்டும் என்று என் மகனுக்கு நாட்டம்,
நான் வர மறுத்தால் என் மகனுக்கு வந்துவிடுமோ வாட்டம்,
லேசாக பார்க்க நினைத்தேன் நீரோட்டம்,
நான் வரவேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் போராட்டம்,
என்னை பார்த்ததும் அவர்களுக்கு ஆனந்த நீரோட்டம்
அதற்கு காரணம் பத்து தல படத்தின் தேரோட்டம்,
என் மகனும் தமிழிலே பேசட்டும் என்னாட்டம்,
பாடட்டும் என்னாட்டம், பல்லாண்டு வாழட்டும் இறைவன் அருளூட்டம் என பேசி அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.
பின்னர் ஏஆர் ரஹ்மான் குறித்து,
ஆஸ்கர் பரிசு வீணையை பார்த்தேன் வெள்ளி,
என இதயத்தை தரநினைத்தேன் அள்ளி,
அழைத்தவுடன் வந்தேன் துள்ளி,
நீ இசைத்தல் சொட்டுகிறது தேன்
உனக்கு என் கையால் தந்தேன் அந்த வீணை என புகைந்து தள்ளிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.