கார்த்தியால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் – மேடையில் ஓப்பனாக கூறிய தமன்னா!

தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து முன்னணி நடிகராக மார்க்கெட் பிடித்தவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் பையா. இப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

இப்படத்தில் படத்தில் வரும் தமன்னா பெங்களூரிலிருந்து மும்பைக்கு வேலையில்லாத கார்த்தியால் ஓட்டிச் செல்லப்படுகிறார். அப்போது அவர்களைத் துரத்தும் கும்பல்களைத் தவிர்க்க வேண்டும். அந்த பயணத்தில் ஹீரோயின் மீது ஹீரோவுக்கு காதல் ஏற்பட்டு அதை எப்படி வெளிப்படுத்தினார் என கதை நகரும். இப்படத்தில் கார்த்தி , தமன்னாவின் ஜோடி மிகச்சிறப்பாக இருந்தது. அந்த படத்தில் இருவரும் உண்மையிலேயே காதலித்தார்கள். ஆனால், அவர்கள் காதலுக்கு சிவகுமார் எதிர்ப்புகள் தெரிவிக்க பிரிந்துவிட்டனர்.

அதன்பின்னர் தமன்னா, கார்த்தி இருவரும் தங்களது கெரியரில் அதிக கவனத்துடன் நடித்து உச்ச நட்சத்திரங்களாக சிறந்து விளங்கி வருகிறார்கள். இந்நிலையில் ஜப்பான் படத்தின் விழாவில் கார்த்தி குறித்து பேசிய தமன்னா. ” கார்த்தியால் தான் நான் நன்றாக தமிழ் பேசக்கற்றுக்கொண்டேன். நான் எத்தனை படத்தில் நடித்திருந்தாலும் இன்று வரை என் அடையாளமாக இருப்பது பையா. அதற்காக நான் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் பேசினார்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.