தமிழ் சினிமாவில் 90-களில் தன்னுடைய அழகான நடிப்பால் பல இளைஞர்களை சுண்டி இழுத்தவர் நடிகை ரம்பா.இவருடைய நடிப்பை தாண்டி இவருடைய கவர்ச்சியான நடனத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் இருக்கிறது.
இவர் 1993-ஆம் ஆண்டு வெளிவந்த உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.அதன் பின்பு பல படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றாலும்,மிக குறுகிய காலத்தில் சினிமாவில் நடிப்பதை விட்டு விலகினார்.
இவர் அதன்பின்பு சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டார்.அதன் பிறகு சின்னத்திரையில் இருந்து விலகி,தன்னுடைய குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வந்தார்.
இதையும் படியுங்க: வெளிநாட்டில் வியாபாரத்தை தொடங்கிய”இட்லி கடை”…தனுஷ் போட்ட பக்கா பிளானை பாருங்க..!
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள “ஜோடி ஆர் யூ ரெடி” நடன நிகழ்ச்சியின் புதிய சீசனில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நடன நிகழ்ச்சியின் பழைய சீசனில் சாண்டி,மீனா,ஸ்ரீதேவி நடுவராக இருந்த நிலையில்,தற்போது நடிகை மீனா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக ரம்பா நடுவராக வர இருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.