வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. இந்தப்படம் சிம்பு நடித்த திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூலை குவித்த படமாகவும் மாறியுள்ளது. கடந்த வருடம் 100 கோடிக்கு மேல் வசூலித்த படங்களில் இப்படமும் ஒன்று. இந்நிலையில் நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தன்னிடம் வரும் தயாரிப்பாளர்களிடம் 25 கோடி சம்பளம் கேட்டு வருவது, தயாரிப்பாளர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெரிந்த தயாரிப்பாளர்கள் என்றால் 20 கோடி கொடுப்பதாக இருந்தால் நான் படத்தில் நடிக்கிறேன் என்று சம்பள விஷயத்தில் அடம்பிடித்து வருகிறாராம். சிம்புவை போலவே மாநாடு திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரும் தங்கள் சம்பளத்தை வெகுவாக உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.