சினிமா / TV

தனுசுடன் மோத ரெடி..வில்லனாக மாறும் பிரபல ஹீரோ… “இட்லிக்கடை” படத்தின் அப்டேட்….

தமிழ் சினிமாவில் வில்லன்களாக மாறும் ஹீரோக்கள்


சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் வில்லன்களாக மாறுவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 60-70 களில் எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார், அசோகன், ஆர்எஸ் மனோகரன், ஆர் சுந்தர்ராஜன் போன்ற முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் வில்லன்களாக நடித்து வந்தனர்.

சில படங்களில் அந்த வில்லன்களே நல்லவராகவும் மாறி ஹீரோக்களின் குணச்சித்திரத்தை காப்பாற்றி விட்டனர். ஆனால் இன்று அந்த காலத்திலிருந்து வேறுபட்டு, பிரபல ஹீரோக்கள் வில்லனாக நடிக்கிறார்கள்.

சில வில்லன் நடிகர்கள் இப்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் மற்றும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் தற்போது வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து இரு வகைத் தன்மைகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரகாஷ்ராஜ்..வைரலாகும் வீடியோ..குஷியில் ரசிகர்கள்..!

தற்போது, சிவகார்த்திகேயன் நடிக்கும் சுதா கொங்கரா இயக்கியுள்ள படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார்.

தற்போது தனுஷின் இயக்கத்தில் உருவாகும் இட்லி கடை படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க உள்ளார்.இவர் தற்போது “வணங்கான்” படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார்.

அருண்விஜய் சம்பளம்

வில்லன் வேடங்களில் நடிப்பதால், நடிகர்கள் அவர்களது சம்பளத்தையும் அதிகரித்துள்ளனர். உதாரணமாக, அருண் விஜய் “இட்லி கடை” படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ரூ. 8 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவ்வாறு, தமிழ் சினிமாவில் ஹீரோக்களும், வில்லன்களும் ஒரு கேரக்டரில் மாறுவது என்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக மாறிவிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.