சினிமா / TV

பிரபல நடிகர் வீட்டில் திடீர் சோகம்…துயரத்தில் குடும்பம்…ஆறுதலில் இறங்கிய திரைபிரபலங்கள்.!

காளி வெங்கட் வீட்டில் நடந்த துயரம்

தமிழ் சினிமாவில் எப்படியாவது பெரிய ஆளாக வரவேண்டும் என பல கனவுகளோடு தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு சென்றவர் தான் நடிகர் காளி வெங்கட்.

இதையும் படியுங்க: ‘விடாமுயற்சி’ முதல் நாளே அனிருத்துக்கு வந்த தலைவலி..தியேட்டர் வாசலில் காத்திருந்த அதிர்ச்சி..!

ஆரம்பத்தில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காததால் கிடைக்கின்ற வேலைகளையெல்லாம் செய்து தன்னுடைய கனவான சினிமா வாய்ப்பை தேடி மூலை முடுக்கெல்லாம் அலைந்தார். அப்போதுதான் இயக்குனர் விஜய் பிரபாகரனின் அறிமுகம் கிடைத்து ‘தசையனை தீ சுடினும்’ படத்தில் காளி என்ற ரோலில் அறிமுகம் ஆனார்,அதன் பிறகு முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர்,அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

கரியரின் உச்சத்தில் தற்போது இருக்கும் போது திடீரென அவரது குடும்பத்தில் ஒரு சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது அவரது தாயாரான விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக 72 வயதில் உயிரிழந்துள்ளார்.இதனால் காளி வெங்கட்டின் குடும்பம் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளது.அவரது அம்மாவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் காளி வெங்கட்டின் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.