சினிமா / TV

ஜெயிலர் 2-வில் சிவராஜ்குமாருக்கு பதில் இவரா…ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்..!

ஜெயிலர் 2 அப்டேட்

தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன்.இவர் ஆரம்ப கால கட்டத்தில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இயக்கி வந்து பின்பு வேட்டை மன்னன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகம் ஆனார்,ஆனால் அப்படம் பாதியில் கைவிடப்பட்டது.

இதையும் படியுங்க: பாதாளத்தில் உள்ள தனது கனவு படத்தை தோண்ட முடிவு…சுந்தர் சி போடும் பக்கா பிளான்…!

அதன் பிறகு யோகிபாபுவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வெற்றி கொடுத்த பிறகு டாக்டர்,பீஸ்ட் என அடுத்ததுது வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை ருசித்த பிறகு,தற்போது ஜெயிலர்2-வை கையில் எடுத்துள்ளார்.

இதனுடைய முதல் பாகத்தில் ரஜினியுடன் மோகன்லால்,சிவராஜ்குமார்,ஜாக்கி ஷ்ராப் போன்றோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து மிரட்டி இருப்பார்கள்.இந்த நிலையில் தற்போது சிவராஜ் குமார் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து ஓய்வில் இருப்பதால்,அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ரசிகர்கள் ஜெயிலர் 2-வில் ரஜினியோடு வேற யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்ற அதிகாரபூர்வ தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.