தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன்.இவர் ஆரம்ப கால கட்டத்தில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இயக்கி வந்து பின்பு வேட்டை மன்னன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகம் ஆனார்,ஆனால் அப்படம் பாதியில் கைவிடப்பட்டது.
இதையும் படியுங்க: பாதாளத்தில் உள்ள தனது கனவு படத்தை தோண்ட முடிவு…சுந்தர் சி போடும் பக்கா பிளான்…!
அதன் பிறகு யோகிபாபுவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வெற்றி கொடுத்த பிறகு டாக்டர்,பீஸ்ட் என அடுத்ததுது வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை ருசித்த பிறகு,தற்போது ஜெயிலர்2-வை கையில் எடுத்துள்ளார்.
இதனுடைய முதல் பாகத்தில் ரஜினியுடன் மோகன்லால்,சிவராஜ்குமார்,ஜாக்கி ஷ்ராப் போன்றோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து மிரட்டி இருப்பார்கள்.இந்த நிலையில் தற்போது சிவராஜ் குமார் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து ஓய்வில் இருப்பதால்,அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ரசிகர்கள் ஜெயிலர் 2-வில் ரஜினியோடு வேற யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்ற அதிகாரபூர்வ தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.