தமிழ் சினிமாவில் எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷ் அந்த படத்திற்கு பிறகு ஐந்தாண்டு கழித்து இயக்கிய திரைப்படம் குருதியாட்டம். இந்த படத்தில், அதர்வா மற்றும் பிரியா பவானிசாகர் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால், எதிர்பார்த்த அளவு வெற்றியை இந்த படத்திற்கு கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: சொகுசு கப்பலில் திருமணம்.. மகன் திருமணத்திற்காக ‘அந்த’ விஷயத்தை செய்யும் நெப்போலியன்..!
இதனால், அவரின் அடுத்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, மாவீரன் படத்தை தயாரித்த அவர் சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் சித்தார்த்தின் 40வது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கியுள்ள நிலையில், இந்த படத்தில் சரத்குமார், தேவயானி 27 வருடங்களுக்கு பின்னர் இணைந்துள்ளனர்.
மேலும், நீதா ரகுநாத் மற்றும் சைத்ரா அச்சார் ஆகியோரும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் மற்றொரு தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.