நடிகரின் அப்பாவை திட்டிய பிரபல இசையமைப்பாளர்; பல வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை

இளையராஜா எந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும் சந்தித்தவர். பிரதமர் மோடி குறித்து அவர் கூறிய கருத்து, ராஜ்யசபா எம்.பி ஆனது என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். அதேபோல் சில இயக்குநர்கள், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோருடனும் கருத்து வேறுபாடு எழுந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

இளையராஜா பற்றிய ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பாக்யராஜ் தாவணிக் கனவுகள் படத்தை இயக்க இருந்த நேரத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது இளையராஜா 1 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார். அதற்குள் இவ்வளவு சம்பளத்தை அதிகமாக்கி விட்டீர்களே எனக் கேட்ட போது ஒருத்தன் இசை பற்றி தெரியாமயே படம் எடுத்துட்டு ஒரு லட்சம் சம்பளம் கேட்கிறான் எனச் சொன்னாராம்.

அந்த கால கட்டத்தில் படம் எடுத்து திரைக்கதை இயக்கம் வசனம் பாடல் இசை என ஒரு படத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருவராக செய்து ஹிட் படங்களை தந்தார் இயக்குனர் டி ராஜேந்தர். அவருடைய இசையில் வந்த பாடல்களும் ஹிட் அடித்தது. அதனால் இளையராஜா டி ராஜேந்தரைத்தான் குறிப்பிட்டு பேசியிருப்பார் என ஒரு தகவல் திரைத்துறையில் தற்போது கிசுகிசுக்கப் படுகிறது.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.