சினிமா / TV

மார்க்கெட்டே இல்லை…சுந்தர் சி-யிடம் சரணடைந்த வாரிசு நடிகர்.!

சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி

சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக திகழும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக இருந்து வருகிறார். மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் “முறை மாமன்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.1995 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வெற்றியை கண்டதால், சுந்தர் சி-க்கு திரையுலகில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

இதையும் படியுங்க: ராஜமௌலி தொடர் டார்ச்சர்…திருமணமே ஆகல…பிரபலம் தற்கொலை முடிவு.!

அதன்பின்பு இவர் எடுத்த படங்கள் எல்லாமே பக்கா குடும்ப கமர்சியல் படங்கள் என்பதால்,தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார்,
அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சுந்தர் சி,இயக்குனராக மட்டுமின்றி நாயகனாகவும் தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்டார்.தொடர்ந்து இயக்குநர்,தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் பங்களித்து வந்த அவர்,கடந்த ஆண்டு வெளியான “அரண்மனை 4” திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றியை தொட்டார்.

இதையடுத்து, 2013 ஆம் ஆண்டு உருவான “மதகஜராஜா” திரைப்படம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் வெளியானது.காலதாமதம் ஆனாலும் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது,நயன்தாராவை வைத்து “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு மிகப்பெரிய பிராஜெக்ட் எனக் கூறப்படுவதால்,ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும், சமீபத்தில் நடிகர் கார்த்தியுடன் சுந்தர் சி சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், விரைவில் கார்த்தி-சுந்தர் சி கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது.இந்த புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .இதனால் கார்த்திக்கு ஒரு தரமான பிளாக் பஸ்டர் படம் ரெடியாக இருக்கிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.