தமிழ் சினிமாவில் தன்னுடைய படங்கள் மூலம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை விதைத்து வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ்,இவருடைய படங்கள் முழுவதும் இவர் கடந்து வந்த வாழ்க்கையை மையப்படுத்தியும்,தன்னுடைய சமூகத்தில் நடக்கின்ற கொடுமைகளையும் காட்டும் விதமாக இருக்கும்.
இதையும் படியுங்க: அட ஆமா ..!கார்த்தியின் படத்தில் அப்போ குழந்தை…இப்போ அவருக்கே ஜோடி.!
அந்த வகையில் இவர் எடுத்துள்ள பரியேறும் பெருமாள்,கர்ணன்,மாமன்னன்,வாழை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று,வசூலையும் அள்ளியது.
இந்த நிலையில் இவர் பிரபல நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்,அதன் காரணமாக அவரை இரண்டு முறை தொடர்பு கொண்டு கதை சொல்லியும்,அவர் நடிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு முறை தயாரிப்பாளர் எஸ் தாணு ரஜினியிடம் அனுப்பியுள்ளார்,ஆனால் கதை கேட்ட பிறகு நடிக்க சம்மதம் அளிக்கவில்லை,தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து, ரஜினிகாந்த் ரசிகர்களை கவர்ந்து வருவதால்,மாரி செல்வராஜ் கதையில் நடித்தால் தன்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகி விடும் என்பதால் நடிக்க மறுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் கூறப்படுகிறது.
மாரிசெல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை எடுத்து முடித்துள்ளார்,இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.