சினிமா / TV

இந்த வார தியேட்டரில் கொத்தா இறங்கும் 10 படங்கள்..!

புது படங்களின் வருகையால் ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் புதுப்படங்கள் என்றாலே காலம்காலமாக வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆவது வழக்கமான ஒன்று, அதாவது வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனால் அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வசூலை அள்ளலாம் என ஒவ்வொரு வாரமும் புது படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

இதையும் படியுங்க: ஜப்பானில் சூப்பர்ஸ்டார்..அதிரடி ரிலீஸில் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படம்.!

அந்த வகையில் பெப்ரவரி 21 ஆம் தேதியான நாளை மொத்தம் 10 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.அதிலும் குறிப்பாக தனுஷ் தயாரித்து இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ட்ராகன் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

அது கூடவே விமல் மற்றும் சூரி நடிப்பில் உருவான படவா திரைப்படம் 6 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வர உள்ளது.கடந்த மாதம் விஷால் நடிப்பில் வெளிவந்த மதகதராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகி வசூலை அள்ளியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது,அதனால் தற்போது படவா படக்குழுவும் அதே நம்பிக்கையில் உள்ளது.

இந்த படங்கள் கூடவே ராமம் ராகவம்,கெட் செட் பேபி,பிறந்த நாள் வாழ்த்து,ஈடாட்டம்,ஆபீசர் ஆன் டூட்டி,விஷ்ணு பிரியா,பல்லாவரம் மனை எண் 666 உள்ளிட்ட 10 படங்கள் நாளை (பெப்ரவரி 21) ரிலீஸ் ஆகி சினிமா ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.