தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, தனது 34வது படத்தில் அடியெடுத்து வைக்கிறார்.இந்த புதிய படத்தை ‘டாடா’ திரைப்பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்க, ஸ்கிரீன் சீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
படம் வடசென்னை பகுதிகளை மையமாக கொண்டு உருவாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.படத்துக்கான திரைக்கதை மற்றும் வசனங்களை, மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் மற்றும் இயக்குநர் கணேஷ் பாபு இணைந்து எழுதியுள்ளனர்.
ரத்னகுமார் இதற்கு முன்பு மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய வெற்றி படங்களுக்கு திரைக்கதை எழுதியிருப்பதால்,இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்க: கல்யாணம் ஓவர்…சின்னத்திரை நடிகருக்கு மனைவி போட்ட பதிவு…இதெல்லவா காதல்…!
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் நுழைகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் 5-வது முறையாக ஜெயம் ரவியின் படத்துக்கு இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.