தமிழ் சினிமாவின் தனித்துவமான இசையமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். இவரது பாடல்கள் வெளிவரும்போதெல்லாம் அவை டிரெண்டிங்காக ஆவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் “ரெட்ரோ” திரைப்படத்தில் இவரது இசையில் இடம்பெற்ற “கனிமா” பாடல் டிரெண்டிங் பாடலாக அமைந்தது. அப்பாடலை பலரும் ரீல்ஸ் செய்து வைரல் ஆக்கினார்கள். இந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரையும் நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது.
“நேற்று கொலும்புவின் தெருக்களில் சாதாரணம் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு பதின்வயதைச் சேர்ந்த ஒருவர் திடீரென ஓடி வந்து ‘உதித் நாராயணன் சார், உங்கள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்றார். என்னை பாடகராக அங்கீகரித்ததற்காக இப்போது சந்தோஷப்படுகிறேன்” என நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த டிவிட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சர்ச்சையை கிளப்பிய பாடல் சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில்…
வளர்ந்து வரும் ஹீரோ “லவ் டூடே” திரைப்படத்தின் கதாநாயகனாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் பிரதீப் ரங்கநாதன். அத்திரைப்படம் வேற லெவலில் ஹிட்…
தேனி நகரில் வசித்து வருபவர் 28 வயதான இளைஞர். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம்…
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில இளைஞர்கள் மத்தியில் போதை தரும் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையும் படியுங்க:…
சிம்பு-ஐசரி கணேஷ் விவகாரம் ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு சிம்பு நடித்துக்கொடுத்த திரைப்படம்தான் “வெந்து தணிந்தது காடு”. சிம்பு ஐசரி…
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் முன்னாள் கர்னல் சிடி அரசு மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,…
This website uses cookies.