சினிமா / TV

சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!

புஷ்பா 2 ரிலீஸ்-ன் விளைவு-சிறப்பு காட்சிக்கு தடை விதித்த அரசு..!

புஷ்பா-2 ரிலீஸின் போது,சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட சோகமான சம்பவத்தால் தெலுங்கானா அரசு இனி சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான புஷ்பா-2 திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.அந்த தருணத்தில் படத்தின் சிறப்பு காட்சியில் அல்லு அர்ஜுன் கலந்துக்க சென்றார்.

அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஒரு பெண்மணி உயிரிழந்தார் மற்றும் அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படியுங்க: புஷ்பா 2 படக்குழுவுக்கு இடியாய் இறங்கிய செய்தி… வசூலை பதம் பார்த்த HD!

இந்த சம்பவத்தை எதிர்த்து பலரும்,அல்லு அர்ஜுன் மீது குற்றங்களை சாடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று தெலுங்கானா சட்ட சபையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,அல்லு அர்ஜுன் மீது குற்றங்கள் இருப்பதாக பேசினார்.

மேலும், நடிகர் அல்லு அர்ஜுனை சரமாரியாக தாக்கி பேசிய பின்பு,இனிமேல் எந்தவொரு படத்திற்கும் சிறப்பு காட்சிக்கான அனுமதி நான் முதலமைச்சராக இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன் என அதிரடியாக உத்தரவிட்டார்.மேலும்,சினிமா டிக்கெட்கள் அதிக கட்டணத்துக்கு விற்கவும் தடை விதிக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக இனி வருங்காலத்தில் தெலுங்கானாவில் வெளியாகும் பெரிய நட்சத்திர படங்கள் வசூல் செய்ய வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.