புஷ்பா 2 படத்தின் போது பெண் ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.
சந்தியா தியேட்டருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் அல்லு அர்ஜூன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அவரை கைது செய்ததாக போலீசார் விளக்கமளித்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஆந்திரா முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு சினிமா பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக பேசினர்.
இதையும் படியுங்க : என் மனைவிக்கு போன் செய்து பேசியதை லீக் செய்யட்டுமா? பிக் பாஸ் பிரபலங்கள் மோதல்!
மேலும் #WeStandWithAlluArjun என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில் அல்லு அர்ஜூனுக்கு 14 நாள் சிறை வாசம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு இடைக்கால ஜாமீனும் நீதிமன்றம் வழங்கியது. நடிகர் என்ற காரணத்தால் இந்த அசம்பாவிதத்திற்கு இவர் பொறுப்பாளரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.