புஷ்பா 2 படத்தின் போது பெண் ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.
சந்தியா தியேட்டருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் அல்லு அர்ஜூன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அவரை கைது செய்ததாக போலீசார் விளக்கமளித்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஆந்திரா முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு சினிமா பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக பேசினர்.
இதையும் படியுங்க : என் மனைவிக்கு போன் செய்து பேசியதை லீக் செய்யட்டுமா? பிக் பாஸ் பிரபலங்கள் மோதல்!
மேலும் #WeStandWithAlluArjun என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில் அல்லு அர்ஜூனுக்கு 14 நாள் சிறை வாசம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு இடைக்கால ஜாமீனும் நீதிமன்றம் வழங்கியது. நடிகர் என்ற காரணத்தால் இந்த அசம்பாவிதத்திற்கு இவர் பொறுப்பாளரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.