புஷ்பா 2 பிரச்சனை பூகம்பமாய் வெடித்திருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் மீது பல அரசியல் பிரமுகர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் 20 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
காவல்துறை எதிர்ப்பை மீறி,அல்லு அர்ஜுன் சிறப்பு காட்சிக்கு சென்றுள்ளார்,அவர் சென்றதனால் தான் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி உயிரிழந்துள்ளார் என்று கூறி, மேலும் பட வசூல் 1000 கோடி,2000 கோடி என படக்குழு தெரிவித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 20 கோடி கொடுப்பதில் தப்பில்லை என தெரிவித்துள்ளார்.ஏன் அவர்களால் இந்த தொகை கொடுக்க முடியாது என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்க: அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
தற்போது அல்லு அர்ஜுன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் இறந்த பெண்மணி குடும்பத்திற்கு புஷ்பா 2 தயாரிப்பாளர் நவீன் யோனெனி 50 லட்சம் காசோலையை நேற்று வழங்கியுள்ளார்.தற்போது அமைச்சரின் இந்த பேச்சால் அல்லு அர்ஜுனுக்கு மேலும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.