புஷ்பா 2 பிரச்சனை பூகம்பமாய் வெடித்திருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் மீது பல அரசியல் பிரமுகர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் 20 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
காவல்துறை எதிர்ப்பை மீறி,அல்லு அர்ஜுன் சிறப்பு காட்சிக்கு சென்றுள்ளார்,அவர் சென்றதனால் தான் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி உயிரிழந்துள்ளார் என்று கூறி, மேலும் பட வசூல் 1000 கோடி,2000 கோடி என படக்குழு தெரிவித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 20 கோடி கொடுப்பதில் தப்பில்லை என தெரிவித்துள்ளார்.ஏன் அவர்களால் இந்த தொகை கொடுக்க முடியாது என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்க: அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
தற்போது அல்லு அர்ஜுன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் இறந்த பெண்மணி குடும்பத்திற்கு புஷ்பா 2 தயாரிப்பாளர் நவீன் யோனெனி 50 லட்சம் காசோலையை நேற்று வழங்கியுள்ளார்.தற்போது அமைச்சரின் இந்த பேச்சால் அல்லு அர்ஜுனுக்கு மேலும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.