“ஈ” ஆக மாறி BLUE சட்டையை பழி வாங்குங்க நானி – கடுப்பில் உச்சத்தில் தெலுங்கு FANS?

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான நானி இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் எனும் படத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருப்பதால் இப்படத்தினை தமிழ் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் பின் தங்கியது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாண் இந்தியா படமாக உருவாகி வெளியானது. நிலக்கரி தொழிலாளராக நானி நடித்திருந்த இப்படதிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் தெலுங்கு ரசிகர்களை கடுங்கோபமடைய செய்துள்ளது.

படத்தின் கதையை நிலக்கரியில் ஆரம்பித்து, அப்புறம் ஒயின்ஷாப்புக்கு போயி, அப்புறம் லோக்கல் எலக்ஷனுக்கு போயி, அங்கிருந்து ட்ரையங்கள் லவ் போயி, கடைசியாக வில்லனுக்கு ஒரு கண்ணு அப்படிங்குற ஒரு கதையை சொல்லி எங்க ஆரம்பிச்சோம் எப்படி முடிக்கணும்னு தெரியாமல் திக்குமுக்காடி பார்குற நம்மள திணறவச்சிட்டாங்க. என ஒட்டுஓட்டுன்னு ஒட்டித்தள்ளிவிட்டார். இது நானி ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சில நெட்டிசன்ஸ், நானி சார், வாங்க ஈ ஆக மாறி இந்த BLUE மாறனை பழிவாங்குங்க இப்படித்தான் பல பேர் வாழ்க்கையில மண் அள்ளி போட்டுட்டு இருக்காரு இவரு என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.