80 மற்றும் 90 காலகட்டத்தில் நடிகர் ரஜினி, கமலுக்கு இணையாக நடித்து வந்தவர் தான் விஜயகாந்த். மேலும், இவர் தன்னை நம்பி வருபவர்களுக்கு எப்பொழுதும் பல உதவிகளை செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பயப்படாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்.
இப்படி ஒரு நிலையில் விஜயகாந்த் பற்றி சமீபத்தில் நடிகர் தலைவாசல் விஜய் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் ஒரு சண்டைக் காட்சியில் அருவாள் இல்லாமல் உண்மையான அரிவாளை வைத்து அந்த காட்சி எடுக்கப்பட்டது. அப்பொழுது நடிகர் விஜயகாந்த் என்னிடம் வந்து என் மேல் உனக்கு நம்பிக்கை இருந்தால் உண்மையான அருவாளை வைத்து வெட்ட வா என்று விஜயகாந்த் என்னிடம் கேட்டார்.
அதற்கு நான் ஒரு ரெண்டு நிமிடம் தனியாக சென்று யோசித்து விட்டு, அதன் பிறகு சரி என்று ஒப்புக்கொண்டேன். அவர் தெரியாமல் என்னுடைய நிஜக்கையை வெட்டினாலும் அவர் என்னை கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்று அன்று நான் அவரிடமும் சொன்னேன். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தலைவாசல் விஜய் கூறியுள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.