சினிமா / TV

விஜயை பொழந்து கட்டிய கும்பல்…இது எப்போ நடந்துச்சு..அவரே சொன்ன சுவாரசிய தகவல்.!

நண்பர்களுடன் அடிதடியில் ஈடுபட்ட விஜய்

விஜய் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி பல ஹிட் படங்களை கொடுத்து,மக்கள் மத்தியில் மாஸ் நடிகராக வலம் வந்தார்.தன்னுடைய கரியரின் உச்சத்தில் இருக்கும் போது அவர் அரசியலையே கையில் எடுத்தார்.

இதையும் படியுங்க: ஆண்டியால் பறிபோன வாய்ப்பு..நடிகர் கரண் வீழ்ந்தது எப்படி…பிரபலம் சொன்ன அந்த தகவல்.!

இதனால் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் விஜய் கல்லூரி படிக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை பல வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவியில் பகிர்ந்திருப்பார்,அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் விஜயை பேட்டி எடுக்க அவரது வீட்டிற்கு சென்ற பெண்கள்,பல கேள்விகளை கேட்பார்கள்,அதில் நீங்கள் குறும்புத்தனமாக செய்த ஒரு விசயத்தை பற்றி சொல்லுங்க என கேட்ட போது,விஜய் அதற்கு ஒரு முறை என்னுடைய கல்லூரி நண்பர்கள் எல்லாம் டூருக்கு சென்றோம்,அப்போ ரயிலில் பயணம் செய்த போது எங்க கூட வந்த தோழிகளை பார்த்து அங்கிருந்த சில இளைஞர்கள் கிண்டல் அடித்தார்கள்,அவுங்க 4 பேர் நாங்க 10 பேர் அதனால ரயில்ல வச்சு அடி வெளுத்துவிட்டோம்.

ஆனால் அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் ஒரு 40 பேர் உள்ளே புகுந்து எங்களை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க,எப்படியோ மெசேஜ் பாஸ் பண்ணி அவுங்களுடைய நண்பர்களை கூப்டுட்டாங்க,அவுங்க அடிச்ச அடில என்னுடைய நண்பர் சிலர் கை,கால் எல்லாம் கட்டு போட்டு தான் வீட்டுக்கு போனாங்க,நாம அவுங்கள அடிக்காம இருந்திருந்தா இந்த பிரச்னையை வந்திருக்காது என நான் கூறினேன் என அந்த பேட்டியில் கல கலனு பேசியிருப்பார். தற்போது விஜயின் இந்த பழைய வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.