தமன்னாவின் திரைப்பட ஜார்னி 2005 ல் தொடங்கி இன்று வரை நில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தென் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் தமன்னா.
சிறு வயது முதலே நடிகையாக வேண்டும் என்பதுதான் தமன்னாவின் கனவாக இருந்திருக்கிறது.
ஒரு பேட்டியில் சினிமாவில் அடியெடுத்து வைத்ததும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது என தமன்னா சொல்லியிருக்கிறார். ஆனாலும் நடிகையாக நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் அதற்காக அயராது உழைத்ததாகவும் அதனால் அந்த கனவு மெய்யானதாகவும் சொல்லியுள்ளார்.
மேலும் தமன்னா அந்த காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறி விட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது. இப்போதெல்லாம் ரீல்ஸ் பார்த்து கூட ரசிகர்கள் பொழுதை சந்தோஷமாக கழிக்கிறார்கள்.அதனால் 15 நொடி அளவே ஓடும் ரீல்ஸ் க்கு கூட கதாநாயகிகள்அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கிறது.உடை ஆபரணம் ஒப்பனை போன்ற எல்லாவற்றிலும் கவனமாய் இருக்க வேண்டியுள்ளது என சொல்லியிருக்கிறார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.