தமன்னாவின் திரைப்பட ஜார்னி 2005 ல் தொடங்கி இன்று வரை நில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தென் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் தமன்னா.
சிறு வயது முதலே நடிகையாக வேண்டும் என்பதுதான் தமன்னாவின் கனவாக இருந்திருக்கிறது.
ஒரு பேட்டியில் சினிமாவில் அடியெடுத்து வைத்ததும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது என தமன்னா சொல்லியிருக்கிறார். ஆனாலும் நடிகையாக நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் அதற்காக அயராது உழைத்ததாகவும் அதனால் அந்த கனவு மெய்யானதாகவும் சொல்லியுள்ளார்.
மேலும் தமன்னா அந்த காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறி விட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது. இப்போதெல்லாம் ரீல்ஸ் பார்த்து கூட ரசிகர்கள் பொழுதை சந்தோஷமாக கழிக்கிறார்கள்.அதனால் 15 நொடி அளவே ஓடும் ரீல்ஸ் க்கு கூட கதாநாயகிகள்அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கிறது.உடை ஆபரணம் ஒப்பனை போன்ற எல்லாவற்றிலும் கவனமாய் இருக்க வேண்டியுள்ளது என சொல்லியிருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.