தெத்து பல்லழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்வேதா ரெட்டி. ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி கிராயில் பிறந்த இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி அதன் பின்னர் சினிமா துறைக்கு வந்தார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததால் அனைவரது கவனமும் அவரை வெகுவாக ஈர்த்தது.
தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க துவங்கியது. வடகறி, ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் 2018ல் இவர் மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை காதலித்து மணந்தார். இதனிடையே கடந்த 2020ம் ஆண்டே தனது கணவருடன் எடுத்து வெளியிட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இருந்து டெலீட் செய்தார்.
இதையடுத்து ஸ்வாதி கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற செய்திகள் வெளியானது. அதற்கு அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக ஒரு விளக்கம் கொடுத்தார். ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்து தனது சமூக வலைதள பக்கங்களில் கணவரின் புகைப்படங்களை ஸ்வேதா ரெட்டி திடீரென டெலீட் செய்துள்ளார். காரணம் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது கோவிலுக்கு ரயிலில் பயணம் செய்து சென்ற நடிகை ஸ்வாதி ரெட்டி அங்கு ரசிகர்கள் தன்னை கண்டு பிடித்துவிடக்கூடாது என்பதற்காக முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து சென்ற வீடியோவை வெளியிட்டு எல்லாம் பாதுகாப்பிற்காக என்பது போல் கூறியுள்ளார். என்னதான் பாதுகாப்பு என்றாலும் கோவிலுக்கும் செல்லும்போது இப்படியா செல்வது? என கேள்வி எழுப்பி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர் நெட்டிசன்ஸ்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.