ரஜினியை தரைகுறைவாக திட்டிய பிரபல நடிகை – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார். தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினியை பிரபல நடிகை வடிவுக்கரசி தரைகுறைவாக திட்டி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிளாஷ்பேக் சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆம், 1997 ஆம் ஆண்டு .சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் அருணாச்சலம். இப்படத்தில் கிழவி வில்லியாக பிரபல நடிகை வடிவுக்கரசி ரஜினியை “அனாத பயலே” என்றெலாம் தரைகுறைவாக திட்டி வசனம் பேசி நடித்திருப்பார். வரத்தை நடிப்பை பார்த்து மிரண்டுபோன ரஜினி கண்ணத்தில் முத்தம் கொடுத்து பார்ட்டியிடுத்தலும் அவரது ரசிகர்கள் வடிவுகரிசியை உண்மையிலே வில்லியாகவே பார்த்தனர்.

அப்படித்தான் அந்த வெளியான சமயத்தில் வடிவுக்கரசி ரயிலில் பயணம் செய்தபோது ரசிகர் ஒருவர் ஓடு வந்து ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை முயற்சி செய்து மிரட்டியுள்ளார். வடிவுக்கரசி ரஜினியை அப்படி பேசாதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையேல் ரயிலில் இருந்து இறக்கிவிடுங்கள் என ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்றே தெரியாமல் பயணிகள் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக நான் படத்தில் அப்படி பேசியது தவறுதான் என மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் அருணாச்சலம் படம் வெளியான போது 30 நாட்கள் தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.