அவர் அவர் துறையை சார்ந்த இருபாலினத்தினர் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் கதையை நாம் அனைவரும் அறிந்திருப்போம் அந்த வகையில் சினிமா துறையை சார்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றும் பொழுது காதலில் விழுவதும் அதைப் பற்றி கிசு கிசுக்கள் வருவதும் வழக்கமான ஒன்று தான்.
அந்த வகையில் பிரபுவிற்கும் குஷ்பூவிற்கும் காதல் மலர்ந்ததாக சினிமா பிரபலம் பயில்வான் ரங்கநாதன் சினிமா யூடூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
90’ஸ் காலங்களில் உச்சத்தில் இருந்த நடிகர் பிரபு மற்றும் குஷ்பூ சின்னத் தம்பி போன்ற பல படங்களில் ஒன்றாக நடித்து வந்தனர். சினிமாவிலும் சரி வெளியவும் சரி இவர்கள் ஜோடிப் பொருத்தம் அருமையாக இருக்கிறதென அந்த காலத்து ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். மேலும் இவர்கள் இருவரும் நெருங்கி பழகுவதாகவும் இவர்களுக்குள் காதல் இருக்கலாம் எனவும் கிசு கிசுக்கள் வெளிவந்தன.
சமீபத்தில் பயில்வான் ரங்கநாதவன் அவர்களை பேட்டி எடுக்கும் பொழுது இதைப் பற்றி கேட்கையில் அது கிசு கிசு அல்ல பிரபுவும் குஷ்பூவும் காதலித்து வந்தது உண்மை தான்.
ஆனால் பிரபுவின் தந்தை சிவாஜி கணேஷன் குஷ்பூவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க தயங்கியதால் இருவரும் பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபு குஷ்பூவை காதலிக்கும் முன்னரே பிரபுவிற்கு திருமணம் ஆனதால் தான் சிவாஜி கணேஷன் இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும் பிரபு குஷ்புவும் திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கு சிவாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 4 மாதங்களில் தங்களது உறவை இருவரும் முறித்துக்கொண்டதாகவும் விக்கிப்பீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்துகொண்ட குஷ்பூவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
பிரபு புனிதா தம்பதியினருக்கு விக்ரம் பிரபு என்ற மகன் உள்ளார். விக்ரம் பிரபு கும்கி, வெள்ளக்கார துரை, சிகரம் தோடு போன்ற தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.