சினிமாவில் நடிகைகளுக்கு பலவிதமான சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதிலிருந்து மீண்டும் சினிமாவில் ஜொலிக்க பல கஷ்டங்களை சந்திக்க வேண்டும்.
அப்படி ஒரு நடிகை 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் 14 வயதில் ஹீரோயினாக அறிமுகமாகினார். நடித்த படத்தில் இருந்த ஈர்க்கும்படியான உணர்ச்சிகர நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றமுடைய அந்த நடிகைக்கு சிறுவயதிலேயே படவாய்ப்புகள் தேடிவந்தது. பிஸி நடிகையாக இருந்த சமயத்தில் நடிகைக்கும் 40 வயது இயக்குனர் மீது காதல் வயப்பட்டுள்ளார்.
15 வயதில் அவரை ரகசியமாக காதலித்து திருமணமும் செய்துள்ளார் அந்த நடிகையை. திருமணத்திற்கு பின் தான் அந்த இயக்குனரின் சுயரூபம் நடிகைக்கு தெரியவர ஆரம்பித்துள்ளது.
தேசிய விருது வாங்கும் சமயத்தில் கண்வார் பலான படத்தில் நடிக்க வேண்டும் என்று வறுபுறுத்தியிருக்கிறார். இதற்கு நடிகை மறுக்க கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு மன அழுத்தத்தால் 17 வயதில் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.
தமிழ் நாட்டையே அதிரவைத்த இந்த சம்பவத்தினால் நியாயம் வேண்டு போராடிய அம்மாவும் அதன்பின் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.
நடிகையாக ஒருசில வருடங்கள் மட்டும் வாழ்ந்தாலும் இன்றுவரை நடிகையின் பெயர் பேசப்பட்டு தான் இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.