இயக்குநர் பாலா படத்தில் நடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. நடிக்க கத்துக் கொடுத்துருவார். அந்தளவு நடிகர்கள் பிழிந்து எடுத்துவிடுவார் என்ற பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் உண்டு.
அப்படிப்பட்ட இயக்குநர் பாலா இயக்கிய படங்கள் எல்லாமே நடிகர்களுக்கு பெயர் வாங்கி கொடுத்திரும். அப்படித்தான் சேது படத்தை முடித்த கையோடு பாலா இயக்கிய அடுத்த படம் நந்தா.
இந்த படத்தில் சூர்யாவை கதாநாயகனாக கமிட் ஆன பின், பெரியவர் கதாபாத்திரத்தில் சிவாஜியை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்தை நடத்த சென்றுள்ளார் பாலா.
சிவாஜியோ நடிக்க ஓகே என கூறியுள்ளார். ஆனால் பிரபுவோ, அவருக்கு உடல்நிலை சரியில்லை, படம் முழுவதும் ராமநாதபுரம் என்பதால் உப்பு காத்து, மணலில் நடப்பது என்பது அவருக்கு ஒவ்வாது என கூறி சமாளித்துள்ளார்.
பின்னர் அந்த கதாபாத்திரத்துக்கு ராஜ்கிரணை நடிக்க வைத்துள்ளார் பாலா. இந்த தகவலை நடிகர் ராஜ்கிரணே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.