இயக்குநர் பாலா படத்தில் நடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. நடிக்க கத்துக் கொடுத்துருவார். அந்தளவு நடிகர்கள் பிழிந்து எடுத்துவிடுவார் என்ற பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் உண்டு.
அப்படிப்பட்ட இயக்குநர் பாலா இயக்கிய படங்கள் எல்லாமே நடிகர்களுக்கு பெயர் வாங்கி கொடுத்திரும். அப்படித்தான் சேது படத்தை முடித்த கையோடு பாலா இயக்கிய அடுத்த படம் நந்தா.
இந்த படத்தில் சூர்யாவை கதாநாயகனாக கமிட் ஆன பின், பெரியவர் கதாபாத்திரத்தில் சிவாஜியை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்தை நடத்த சென்றுள்ளார் பாலா.
சிவாஜியோ நடிக்க ஓகே என கூறியுள்ளார். ஆனால் பிரபுவோ, அவருக்கு உடல்நிலை சரியில்லை, படம் முழுவதும் ராமநாதபுரம் என்பதால் உப்பு காத்து, மணலில் நடப்பது என்பது அவருக்கு ஒவ்வாது என கூறி சமாளித்துள்ளார்.
பின்னர் அந்த கதாபாத்திரத்துக்கு ராஜ்கிரணை நடிக்க வைத்துள்ளார் பாலா. இந்த தகவலை நடிகர் ராஜ்கிரணே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.