இயக்குநர் பாலா படத்தில் நடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. நடிக்க கத்துக் கொடுத்துருவார். அந்தளவு நடிகர்கள் பிழிந்து எடுத்துவிடுவார் என்ற பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் உண்டு.
அப்படிப்பட்ட இயக்குநர் பாலா இயக்கிய படங்கள் எல்லாமே நடிகர்களுக்கு பெயர் வாங்கி கொடுத்திரும். அப்படித்தான் சேது படத்தை முடித்த கையோடு பாலா இயக்கிய அடுத்த படம் நந்தா.
இந்த படத்தில் சூர்யாவை கதாநாயகனாக கமிட் ஆன பின், பெரியவர் கதாபாத்திரத்தில் சிவாஜியை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்தை நடத்த சென்றுள்ளார் பாலா.
சிவாஜியோ நடிக்க ஓகே என கூறியுள்ளார். ஆனால் பிரபுவோ, அவருக்கு உடல்நிலை சரியில்லை, படம் முழுவதும் ராமநாதபுரம் என்பதால் உப்பு காத்து, மணலில் நடப்பது என்பது அவருக்கு ஒவ்வாது என கூறி சமாளித்துள்ளார்.
பின்னர் அந்த கதாபாத்திரத்துக்கு ராஜ்கிரணை நடிக்க வைத்துள்ளார் பாலா. இந்த தகவலை நடிகர் ராஜ்கிரணே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.