நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதனிடையே திருமண நிகழ்வு ஒன்றில் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் வலம் வந்தது சர்ச்சையானது. இருவரும் கைக்கோர்த்தபடி வந்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படியுங்க: ஷங்கருடன் பணியாற்றியது மோசமான அனுபவம்- ஆதங்கத்தை கொட்டிய கேம் சேஞ்சர் எடிட்டர்!
ரவி மோகன் குறித்து ஆர்த்தி பரபரப்பு அறிக்கை வெளியிட, பதிலுக்கு ரவி மோகனும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனிடையே இருவரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்தநிலையில் பாடகி கெனிஷா, தன்னை பற்றி அவதூறாக பேசியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பாலியல் மிரட்டல், ஆபாச அர்ச்சனைகள், கொலை மிரட்டல் விடுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறாக கருத்துகளை அனுமதிக்க கூடாது, அவ்வாறு மிரட்டல் விடுத்தவர்களின் விபரங்கள் சேகரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.