தன்னைத் தானே திரையில் கண்டு மெய் சிலிர்த்த விஞ்ஞானி; அடுத்து செய்தது என்ன??

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கும் போது அப்படம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்த ஹாலிவுட் திரைப்படம் தி தியரி ஆஃப் எவரிதிங்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.அவருடைய வாழ்க்கை வரலாற்றை சித்தரிப்பதாக திரைப்படம் அமைந்தது.

ஸ்டீபன் ஹாக்கிங் அறிவியலாளர் அண்டங்களை பற்றி ஆய்வு செய்பவர், ஒரு சிறந்த நூல் ஆசிரியர் இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் காஸ்மாலஜி மையத்தின் இயக்குனராக பணியாற்றினார். பிளாக் ஹோல் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டார்.

இவருடைய வாழ்க்கை வரலாறு 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் மார்ஷ் அவர்களால் தி தியரி ஆஃப் எவரிதிங் என்று அவருடைய புத்தகத்தின் பெயராலேயே திரைப்படமாக வெளியிடப்பட்டது நல்ல விமர்சனங்களையும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.

எடி ரெட்மன் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தை பார்த்த ஸ்டீபன் ஹாக்கிங் தன்னையே சில நேரங்களில் இந்த திரைப்படத்தில் பார்த்ததாக தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் திரைக் குழுவினரை கௌரவிக்கும் விதமாக தனது கம்பெனியன் ஆப் ஹானர் பதக்கத்தையும் அவர் கையெழுத்திட்ட ஆய்வறிக்கையையும் அனுப்பி வைத்தார்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.