நடிகர் சூர்யா, வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும், கடின உழைப்பால் பல படங்கள் மூலமாக நல்ல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று உயர்ந்தவர்.
உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, தியா, தேவ் என இரு குழந்தைகள். தற்போது சூர்யாவும், ஜோதிகாவும் அவரவர் கேரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: விஜய் டிவியில் இருந்து தாவிய பிக் பாஸ் தமிழ் : வேறு சேனலுக்கு மாற்றம்!
இருந்த போதும், கடந்த முறை தமிழகத்தில் நடந்த ஆட்சியில் ஏற்பட்ட அவலம் குறித்து சூர்யா குரல் கொடுத்தார். ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்த போது மவுனமாக இருந்தது பேசு பொருளானது.
இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா, ஜோதிகா தனது மகள், மகனை அழைத்துக் கொண்டு மும்பையில் செட்டில் ஆகியுள்ளனர். இது குறித்து பல்வேறு கருத்துகள் பரவின.
ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதியே மும்பைக்கு செட்டில் ஆனதாக சூர்யா விளக்கமளித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சூர்யா கூறியதாவது, குழந்தைகளின் எதிர்காலம் தான் முக்கியம். தமிழகத்தில் தரமான பள்ளிகள் இல்லை. சென்னையில் ஒன்று இரண்டு IB பள்ளிகள் உள்ளது. மும்பையில் ஏரளாமான IB பள்ளிகள் உள்ளதால் குழந்தைகளின் படிப்புக்காக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.