நண்பர்களாக இருந்து காதலிப்பது போல் நடித்து அதுக்கு யூஸ் பண்ணிக்கிறாங்க.. திரிஷா பகீர் பதிவு..!

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய திரையுலகில் Top 3யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

இப்படி தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்திருக்கிறார். 39 வயதாகும் இவர் இன்னும் அதே இளமையோடு இளசுகள் மனதில் மாறா இடம் பிடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் – 2 இவரது இமேஜை தூக்கிவிட்டது.

மேலும், 14 வருட இடைவெளிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது பதிவு குறித்து வைரலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. நண்பர்களாக இருந்து காதலிப்பது போல் நடித்து உடல் அனுபவித்து செல்கிறார்கள் என்று திரிஷா பதிவிட்டதாக பேட்டி ஒன்றில் பயில்வான் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய பயில்வான், பிரபல தெலுங்கு நடிகர் ராணாவை த்ரிஷா காதலித்து வந்தார். இவர்களின் காதல் திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் ராணா வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதைத்தான் திரிஷா மறைமுகமாக பதிவிட்டாரா என்பதை போல அவர் பேசியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.