தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து போனாலும், அவர் செய்த சாதனைகள் மூலம் மக்கள் மனதில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார்.
ஒரு நடிகையாக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பல வெற்றி படங்களில் நடித்த சாதித்தவர், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்தராமன், ஜெய்சங்கர் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.
இறுதியாக இவர் நடித்த திரைப்படம் நதி தேடி வந்த கடல், ஜெயலலிதா கடைசியாக நடித்து வெளிவந்த “நதியை தேடிவந்த கடல்” என்ற திரைப்படத்தின் நாயகன் சரத்பாபு தான்.
“கீழ்வானம் சிவக்கும்”, “தீர்ப்பு”, “இமைகள்”, “சந்திப்பு”, “சிரஞ்சீவி”, “எழுதாத சட்டங்கள்” என பல வெற்றிப் படங்களில் நடிகர் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த பெருமையும் சரத்பாபுக்கு உண்டு.
நதியை தேடி வந்த கடல் படத்தில் வரும் தவிக்குது தயங்குது பாடல் இன்றளவும் அதிகமாக கேட்கக்கூடிய ஒரு பாடல். முதன்முறையாக ஜெயலலிதாவின் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
சரத்பாபு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைந்தாலும் அவர் நடிப்பால் வெளியான படம் அவரது நினைவலைகளை என்றும் நிலைத்து வைத்திருக்கும்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.