தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து போனாலும், அவர் செய்த சாதனைகள் மூலம் மக்கள் மனதில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார்.
ஒரு நடிகையாக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பல வெற்றி படங்களில் நடித்த சாதித்தவர், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்தராமன், ஜெய்சங்கர் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.
இறுதியாக இவர் நடித்த திரைப்படம் நதி தேடி வந்த கடல், ஜெயலலிதா கடைசியாக நடித்து வெளிவந்த “நதியை தேடிவந்த கடல்” என்ற திரைப்படத்தின் நாயகன் சரத்பாபு தான்.
“கீழ்வானம் சிவக்கும்”, “தீர்ப்பு”, “இமைகள்”, “சந்திப்பு”, “சிரஞ்சீவி”, “எழுதாத சட்டங்கள்” என பல வெற்றிப் படங்களில் நடிகர் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த பெருமையும் சரத்பாபுக்கு உண்டு.
நதியை தேடி வந்த கடல் படத்தில் வரும் தவிக்குது தயங்குது பாடல் இன்றளவும் அதிகமாக கேட்கக்கூடிய ஒரு பாடல். முதன்முறையாக ஜெயலலிதாவின் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
சரத்பாபு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைந்தாலும் அவர் நடிப்பால் வெளியான படம் அவரது நினைவலைகளை என்றும் நிலைத்து வைத்திருக்கும்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.