நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தா, பின்னர் விவாகரத்து பெற்றது இந்திய அளவில் பேசப்பட்டது.
இருவருக்கும் இடையில் என்ன காரணம் என்பதை இதுவரை உறுதிப்படுத்தாத தகவல்தான் வெளியானது. ஆனால் இருவரும் வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில் நாசசைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால் சமந்தா நோய்வாய்ப்பட்டு, பின்னர் குணமாகி மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
முன்னாள் கணவரின் திருமணத்தை பற்றி மறைமுகமாக சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சமந்தாவை ஏமாற்றியது நாகர்ஜூனாதான் என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: விஜய் சேதுபதியிடம் நேருக்கு நேராக கேட்கணும்… பிக் பாஸ் வீட்டுக்குள் டுவிஸ்ட் வைத்த போட்டியாளர்!
சேகுவேரா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “சமந்தா மிகவும் நேர்மையானவர். அவர் நாக சைதன்யா குடும்பத்தால் ஏமாற்றப்பட்டார் என்பதை உண்மையாக கூறலாம். அவருக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லை, ஆனால் சைதன்யாவின் குடும்பம் வற்புறுத்தி அந்த முடிவை எடுத்துக் கொண்டது.
சமந்தாவின் தந்தையும் இறந்துவிட்டார், அதனால் அவர் மனகுறைபாடுகளையும் சந்தித்துள்ளார். நிச்சயமாக அவர் இரண்டாவது திருமணம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது, ஏனெனில் தனிமை மிகவும் கடுமையானது,” என்றார்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.