திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனிச்சிறப்பை அமைத்தவர் இயக்குனர் பிரபு சாலமன்.இவர் தனது கிராமிய உணர்வுகள் மற்றும் இயற்கை சார்ந்த கதைகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் தன்னுடைய இயக்குநர் பயணத்தை கண்ணோடு காண்பதெல்லாம் படத்தின் மூலம் தொடங்கினார்.அதன் பின்பு விக்ரம் நடிப்பில் கிங், மற்றும் கொக்கி,லியோ, லாடம் ஆகிய படங்களை இயக்கி தோல்வியை சந்தித்தார்.அதன் பிறகு மைனா,கும்கி போன்ற பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.
தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான தொடரி படம் பிரபு சாலமனின் வாழ்க்கையில் பெரிய சோதனையாக அமைந்தது.
படப்பிடிப்பில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும்,தனுஷ் படப்பிடிப்பிற்கு சரியாக வராமல் படத்தின் செலவுகள் அதிகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படியுங்க: அனிருத்தை பின்னுக்கு தள்ளிய 20 வயது இளைஞன் :இந்த வருடம் அதிகம் பேர் கேட்ட பாடல் எது தெரியுமா..!
இதனால் பிரபு சாலமனை அழைத்த தயாரிப்பாளர்,இன்னும் படத்திற்கு செலவு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்,ஆனால் படம் தோல்வி அடைந்தால் நீங்கள் தான் பொறுப்பு என ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்.
படமும் வெளியாகி தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளரின் கோரிக்கையின்படி பிரபு சாலமன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை தன்னுடைய சொந்த பணத்தால் ஈடு செய்துள்ளார் என்ற தகவல் பேசப்பட்டு வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.