அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் பிக்பாஸ் 5ம் சீசனில் போட்டியாளர்களகாக கலந்து கொண்டு காதலிக்க தொடங்கி அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.
அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் அதற்கு பிறகு ஜோடியாக பாடல் ஒன்றில் தோன்றி இருந்தனர்.
அதன் பின் அஜித்தின் துணிவு படத்தில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் நடித்து இருந்தனர். இருப்பினும் அவர்களுக்கு படத்தில் பெரிய ரோல் எதுவும் இல்லை என்பதால், ‘நீங்க படத்தில் வந்ததே ரெண்டு நிமிஷம் தான். எதுக்கு ஓவர் பில்டப்’ என அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தற்போது ட்ரோல்களுக்கு இருவரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். “அஜித் சார் படம் என்பதால் கால் வந்ததும் ஒப்புக்கொண்டோம் என்றும், என்ன ரோல், படத்தின் கதை என்ன என்று கூட கேட்கவில்லை.” என தெரிவித்தனர்.
மேலும், “படத்தில் எவ்வளவு நேரம் வந்தோம் என்பதை விட, ஷூட்டிங்கில் அஜித் சார் எங்களை அழைத்து ஒரு மூன்று மணி நேரம் அட்வைஸ் கொடுத்தது தான் எங்களுக்கு பெரிய விஷயமாக நினைக்கிறோம்” என தெரிவித்து இருக்கின்றனர்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.