இந்திய சினிமாவில் டாப் நடிகைகளான ஸ்ரீதேவி , ஐஸ்வர்யா ராய் , பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இவர்களை காட்டிலும் அதிக பணமும் புகழும் பெயரும் சம்பாதித்து வைத்திருந்த ஒரே நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஜெ ஜெயலலிதா.
கோடி கணக்கில் சொத்துக்களும் கிலோ கணக்கில் நகை நட்டுகள் , சொகுசு கார்கள் , பங்களா வீடு இப்படி பெரும் பணக்கார நடிகையாக வாழ்ந்து வந்தார் ஜெயலலிதா. இளம் வயதிலேயே பரதநாட்டியம் கற்றுத்தெறிந்தார். அந்த காலத்தில் அதிகம் படித்து சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய ஒரே நடிகையாகவும் மிகத் திறமை வாய்ந்த நடிகையாகவும் பார்க்கப்பட்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதா பள்ளி படிப்பை படிக்கும்போதே முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார். மேலும் அவர் நடிப்பு துறையிலும் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டார். பல மொழிகளைப் பேசி. ஆளுமை மிக்க பெண்ணாக வளம் வந்து கொண்டு இருந்த அவர் இரும்பு பெண்மணி என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலமாக 1965 இல் நடிகையாக அறிமுகமான இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக எம்ஜிஆர் உடன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பின்னர் அவருடன் அரசியல் பயணத்தை துவங்கி இரும்பு பெண்மானியாக வாழ்ந்தார். பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி தன்னுடைய 68 வயதில் அவர் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவர் வாழ்ந்த போலீஸ் கார்டன் வீட்டில் ஐடி துறை சோதனை செய்தபோது 10,000 மேற்பட்ட பட்டுப்புடவைகள் ,1250 கிலோ வெள்ளி, மற்றும் 28 கிலோ தங்கம் மற்றும் 75 ஜோடிக்கும் மேற்பட்ட செருப்புகள் அங்கே கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் இந்தியாவில் பெரும் பணக்கார நடிகையாக வலம் வந்திருந்தது அதன் மூலம் தெரிய வந்தது. மிகப்பெரிய செல்வந்தம் மிக்க நடிகையாக பார்க்கப்பட்ட அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.90 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.