கல்யாணத்துக்கு முன்னாடி அஜால் குஜால் செய்த நடிகைகள்.. அடடே இவங்க நயனுக்கே டஃப் கொடுப்பாங்க போல..!

பொதுவாக சினிமா துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் கசமுசாவில் சிக்குவதிலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் இருக்கிறார்கள். ஆனால், சிலர் திருமணத்திற்கு முன்பு ஆண்களோடு உறவிலிருந்து கிசு கிசுகளில் சிக்கி இருப்பார்கள். அப்படி பகிரங்கமாக சிக்கிய நடிகைகளின் லிஸ்ட்டை பார்ப்போம். இந்த வகையான கிசு கிசுக்களில் சிக்கி இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே.

அதில், முதலாவதாக இருப்பது ரேகா அமிதா பச்சனை காதலித்து வந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது, 61 வயதை எட்டிய நடிகை ரேகா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவரும் நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன்பு சிம்பு, பிரபு தேவாவை காதலித்து வந்தார்.

51 வயதான நடிகை தபு ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தது அனைவரும் அறிந்த விஷயம். இவர் நாகார்ஜுனா மற்றும் அஜய் தேவகனுடன் தொடர்பில் இருந்ததார். தற்போது திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாகவே வாழ்ந்து வருகிறார்.

கமலஹாசன் உடன் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் உறவில் இருந்து வந்த நடிகை கௌதமி திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்று கமலுடன் இணைந்தார். 13 ஆண்டுகளுக்கு பின்னர் கமனிடமிருந்து விலகி தன்னுடைய மகளுக்காக தற்போது வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.