தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திரிஷா,இவர் சமீபத்தில் சினிமாவில் 22 ஆண்டுகளை கடந்ததை சூர்யா45 படக்குழுவினரோடு கொண்டாடினார்.
இவர் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகி,தமிழ் சினிமாவில் ரொம்ப பிஸியாக வலம் வருகிறார்.அந்தவகையில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.இதனால் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்த த்ரிஷாவுக்கு,அவருடைய வாழ்வில் ஒரு பெரிய இடி விழுந்தது.
அவர் ஆசையாக வளர்த்து வந்த ஜோரா செல்லப்பிராணி கிறிஸ்துமஸ் அன்று இறந்தது.இந்த துக்க செய்தியை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்க: நடிகர் விமல் ஓவியாக்கு அண்ணனா…என்னங்க சொல்றீங்க ..பலருக்கு தெரியாத உண்மை தகவல்..!
இந்த மீளா துயரத்தில் இருந்து மீள முடியாமல்,மீண்டும் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவருடைய செல்லப்பிராணி புதைக்கப்பட்ட இடத்தை பதிவிட்டு “நீ இல்லாமல் நான் எப்படி வாழவேண்டும் என எனக்கு கற்றுக்கொடுக்காமல் போய்விட்டாய்”என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.