சினிமா / TV

இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகை த்ரிஷா பச்சை நிற பட்டுப்புடவை,மூக்குத்தி,மல்லிகைப்பூ அணிந்து எடுத்த ஒரு அழகான புகைப்படத்தை தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளார்.மேலும் “Love Always Wins” என்ற கேப்ஷனும் போட்டுள்ளார்.

இதையும் படியுங்க: AK ‘God Bless U’ மாமே..அட்டகாசமாக வெளிவந்த Second லிரிக் வீடியோ.!

இதனை பார்த்த ரசிகர்கள் “உங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.பலர் வாழ்த்துகளையும் தெரிவித்து வர,சிலருக்கு இது போட்டோஷூட்டுக்காக எடுத்த புகைப்படமா அல்லது புதிய படத்திற்காக எடுத்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

41 வயதாகும் த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.கடந்த காலத்தில் வருண் மணியனுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நடக்கவில்லை.

அதன்பிறகு அவர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் எந்த உறவும் திருமணமாக முடிவடையவில்லை.

த்ரிஷாவின் இந்த பதிவு உண்மையில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியதா,இல்லை ஏதாவது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்று ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.