பொதுவாக தென்னிந்திய சினிமாவில் இருக்கக்கூடிய நடிகைகள் டாப் இடத்தை பிடிக்க எந்த அளவிற்கும் செல்ல தயாராக இருப்பார்கள். அப்படித்தான் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் டாப் நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொள்ள நயன்தாரா பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார்.
தனக்குத்தானே போட்டி என்று கூறும் அளவிற்கு பல படங்களில் தற்போது, நடித்த வருகிறார். அவருக்கு அடுத்ததாக நடிகை சமந்தா இடம் பிடித்து வந்தார். நயன் மற்றும் சமந்தா இருவரின் பேச்சுக்கள் தான் தென்னிந்திய சினிமாவை தாண்டி பாடிவிட்டிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போது அதை உடைத்து நான் தான் நம்பர் ஒன் என்று நடிகை திரிஷா நிரூபித்திருக்கிறார். அந்த வகையில், பல பிரபல ஊடகமான மாதா மாதம் வெளியிடும் டாப் பிரபலங்களின் பட்டியலில் லிஸ்டில் நடிகை திரிஷாவை தேர்வு செய்திருக்கிறது.
மேலும், மோஸ்ட் பாப்புலர் பீமேல் தமிழ் ஃபிலிம் ஸ்டார் லிஸ்டிலும் நடிகை திரிஷா தான் இடம் பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் நயன்தாராவும் மூன்றாம் இடத்தில் சமந்தாவும் இடம் பிடித்து இருக்கின்றனர். இதற்கு, முக்கிய காரணம் சமீபத்தில், விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் தான் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.