சினிமா / TV

அஜித்துடன் பயங்கர சண்டை…? படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய திரிஷா!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோயின் ஆன திரிஷா 40 வயதை கடந்தும் தொடர்ந்து முன்னணி நடிகையாக அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அஜித் விஜய் என டாப் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு தற்போது நடித்து வருகிறார் நடிகை திரிஷா.

அவரது கைவசம் தற்போது கமலின் தக் லைஃப் , அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்கள் இருக்கிறது. தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ஸ்பெயின் நாட்டில் படு மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .

இது இப்படி இருக்க நடிகை திரிஷா திடீரென அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அதாவது ஸ்பெயின் நாட்டிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்திருக்கிறாராம். இதனால் திரிஷாவுக்கும் படக்குழுவினருக்கும் ஏதேனும் சண்டையா?அல்லது அஜத்துடன் ஏதேனும் மனக்கசப்பா? என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கிறது.

ஆனால், அதெல்லாம் ஒன்றும் இல்லை நகை கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக தான் குட்பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பிலிருந்து நடிகை திரிஷா அவசர அவசரமாக சென்னைக்கு கிளம்பி வந்ததாக கூறப்படுகிறது.

சில பேர் இது இப்படி இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு படத்தில் கமிட் ஆகி மும்முறமாக நடித்துக் கொண்டிருக்கும் போது விளம்பரத்திற்காக அந்த படத்தின் படப்பிடிப்பியே விட்டு திரிஷா வருவதெல்லாம் உண்மை காரணமாக இருக்காது.

நிச்சயம் இது கட்டுக்கதை…எனவே அவருக்கு படப்பிடிப்பில் ஏதோ ஒரு அசவுகரியமான சம்பவம் நடந்திருக்கிறது. அதனால் தான் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான அந்தகன் கூறியுள்ளார். என்ன நடந்தது என்ற உண்மை விவரமாக தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடந்தது என்று…

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.