தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக உச்ச நடிககையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது சூர்யாவுடன் ஒரு படத்திலும், குட் பேட் அக்லி, தக் லைஃப் என கைவசம் ஏராளமான படங்கள் உள்ளது.
இதையும் படியுங்க: விடாமுயற்சியில் வரும் பிரகாஷ் யார்? ரகசியத்தை உடைத்த மகிழ் திருமேனி..!
ஒரு பக்கம் கிசுகிசு, விமர்சனம் வந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்கி போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தனி கேரியரில் கவனம் செலுத்தி முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா போட்ட பதிவு பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அதில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு நான் பொறுப்பல்ல. கணக்கு மீட்கப்பட்டதும் தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராம் கணக்கை 6 மில்லியின் பேர் ஃபாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.