தமிழ் சினிமாவில் பல வருடமாக தன்னுடைய இடத்தை தக்க வைத்து முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா.கடந்த சில வருடமாக பெரிய அளவில் ஜொலிக்காத இவர்,தற்போது மீண்டும் கம் பேக் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் இவர் சினிமாவை விட்டு விலகுவதாக தகவல்கள் பரவி வந்தன.இந்த நிலையில் இவருடன் பல வருடங்களுக்கு முன்பு டேட்டிங்கில் ஈடுபட்ட தகவலை பிரபல நடிகரான ராணா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: மகா கும்பமேளாவில் நான் கலந்து கொண்டேனா…புனித நீராடல் புகைப்படத்தால் பிரகாஷ்ராஜ் கொந்தளிப்பு..!
அதில் நானும் த்ரிஷாவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நட்பில் இருக்கிறோம்,அவர் கூட நான் டேட் நிறைய டைம் செய்துள்ளேன்,ஆனால் என்ன நேரம்னு தெரியவில்லை எங்களுக்கு வேற ஏதும் அடுத்த லெவெல்க்கு செட் ஆகவில்லை என கூறியுள்ளார்.ஏற்கனவே நடிகை த்ரிஷா 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை நிச்சயம் செய்து,பின்பு திருமணம் நின்றது,தற்போது 41 வயது ஆகியும் திருமணத்தை பற்றி எந்த ஒரு முடிவும் பண்ணாமல் சிங்கிள் ஆக இருந்து வரும் சூழலில்,நடிகர் ராணா பகிர்ந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.