சினிமா / TV

இளையராஜாவை வச்சி ஒன்னும் பண்ணமுடியல… அழுது புலம்பும் இயக்குனர் – அடம் பிடிக்கும் தனுஷ்!

நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார். அதறகான வேலைகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் ஆசை கனவாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம் சமீபத்தில் டிராப் ஆகிவிட்டதாக கூறப்பட்டது ஆனால் தனுசுக்கு இந்த திரைப்படத்தை .கைவிடுவதற்கு மனசு இல்லையாம் இதற்காக அவர் சரியான தயாரிப்பு நிறுவனத்தை தேடி வருவதாக கூறப்படுகிறது .

இதனிடையே என்னை வைத்து படம் எடுக்கும் நீங்கள் அடுத்த ஒரு வருடம் என்கூடவே தான் இருக்க வேண்டும். நான் எப்போதெல்லாம் அழைக்கிறானோ அப்போதெல்லாம் வர வேண்டும் எனக்கு என்னென்ன நினைவிற்கு வருகிறதோ அந்த விஷயங்களை எல்லாம் நான் அப்பப்போ உங்களுக்கு சொல்கிறேன் அதை நோட் பண்ணிக்கோங்க என்று இளையராஜா இயக்குனர் அருண் மாதேஸ்வரனிடம் கூறி இருக்கிறார்.

இதனால் அடுத்த ஒரு வருடம் இளையராஜாவின் பின்னாலே குட்டி போட்ட பூனை போல அருள் மாதேஸ்வரன் சுற்றித் திரிய வேண்டுமா? என்று யோசனையில் படத்தை எடுக்கலாமா இல்லை கைவிட்டு விடலாமா என்ற ஒரு யோசனையில் இருக்கிறாராம்.

இளையராஜாவை வைத்து படமே எடுக்க முடியவில்லை என அவர் தான் எடுத்த முடிவு தவறாகி விட்டதே என புலம்புகிறாராம். அது மட்டும் இல்லாமல் இளையராஜாவுக்கு எப்போ கோபம் வரும் என்று யாருக்குமே தெரியாது. இதனால் படத்தை எடுக்கலாமா வேண்டாமா என்ற ஒரு முடிவில் அருண் மாதேஸ்வரன் இருக்கிறாராம்.

இளையராஜா தன்னை பற்றிய விஷயம் சொல்லும்போதே பல நிகழ்வுகள் அவருக்கு ஞாபகம் வருவது இல்லையாம். அதனால் ஞாபகத்திற்கு வரும் போதெல்லாம் உன்னை அழைக்கிறேன். நீ அப்பப்போ வந்து எழுதி கொண்டு செல் என்று சொல்கிறாராம் .

இதனால் அருள் மாதேஸ்வரன் படத்தை எடுப்பதா? இல்லை சினிமா துறையே விட்டு விட்டு ஓடி விடுலாமா? என குழப்பத்தில் இருக்கிறாராம். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டாராம். ஆனால் தனுஷ் இந்த படத்தை விடவே கூடாது எப்படியாவது எடுத்தாக வேண்டும் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம்.

Anitha

Recent Posts

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

19 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

35 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

43 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

1 hour ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

This website uses cookies.