சினிமா / TV

தங்கங்களா..அண்ணன் உங்களுக்கு பாம்பு ஷோ காட்ட போறேன் : வைரலாகும் TTFவாசன் வீடியோ.!

செல்லப்பிராணியாக பாம்பு: வாசனின் புதிய அவதாரம்

தமிழ் இளைஞர்களிடம் தன்னுடைய பைக் சாகச மூலம் பிரபலம் ஆனவர் TTFவாசன்.இவர் தொடர்ந்து தன்னுடைய யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பைக் சாகச விடீயோக்களை வெளியிட்டு வந்தார்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும்,பல இளைஞர்கள் இவருக்கு ஆதரவாக இருக்கின்றனர்.பல முறை இவர் பொது இடங்களில் வரம்புகளை மீறி பைக் சாகச பண்ணியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதையும் படியுங்க: முதலில் புருஷன்…அப்புறம் தான் ஷூட்டிங்…தயாரிப்பு நிறுவனத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நயன்தாரா…!

இந்த சூழலில் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புதுசாக பாம்பு ஒன்றை வாங்கி இருப்பதாகவும்,அதனை தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க இருப்பதாகவும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனதையடுத்து,வனத்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் அவர் அந்த பாம்பு வீடியோவில் தான் உரிய அனுமதியோடு தான் இந்த பாம்பை நான் வாங்கியுள்ளேன்,சட்டப்படி எல்லாமே செய்து தான் விடீயோவை வெளியிட்டிருக்கிறேன் என்ற தகவலையும் கூறியுள்ளார்.

இவருக்கு இந்த மாதிரி புது புது சிக்கலில் சிக்கி வருவது சமீப காலமாக வாடிக்கையாக உள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.