பொதுவாக சின்னத்திரையில் ரீல் ஜோடியாக இருந்து நிஜ ஜோடியாக மாறியவர்கள் பலர். அதில், குறிப்பாக சேதன் -தேவதர்ஷினி, ஸ்ரீகுமார் -ஷமிதா, சஞ்சீவ் -ப்ரீத்தி, போஸ் வெங்கட் -சோனியா, சஞ்சீவ் -ஆல்யா மானசா, மதன்-ரேஷ்மா, இப்படி பல பிரபலங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இருவருமே சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் நடித்துள்ளார்கள்.
அந்த லிஸ்டில் பிரஜின் மற்றும் சாண்ட்ராவும் உள்ளார்கள். ஆனால், பெரிய அளவில் இவர்கள் இருவருமே பிரபலமாகவில்லை. பத்து வருடம் கழித்து கர்ப்பமாக இருந்த இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள். அண்மையில், பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் சேர்ந்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார்கள். அதில், அவர் திருமணத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தோம், அதைப்பற்றி யாரிடமும் சொல்ல மாட்டோம்.
நாங்கள் காதலிக்கும் போது எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர்தான் எங்களுக்கு ஒரு மூட்டை அரிசி எடுத்து தந்தார். குழந்தைகள் பிறந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டு இருவரும் வளர்த்தோம். எங்களுக்கு யாருமே உதவி செய்யவில்லை. பிரஜின் நான் கஷ்டப்படுகிறேன் என இரவு முழுவதும் தூங்காமல் குழந்தைகளை பார்த்துக் கொள்வார். எங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்ததால் நாங்கள் எங்களுடைய கஷ்டமான காலத்தையும் கடந்து வந்தோம் என தெரிவித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.