சின்னத்திரை தொடங்கி வெள்ளித்திரை வரை தொடரும் இளவயது மாரடைப்பு மரணங்கள் திரை உலகினரும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் இளம் நடிகர் பவன் சிங். இவர் கர்நாடக மாநிலம் மாண்டிய மாவட்டத்தைச் சேர்ந்தவர். 25 வயதாகும் இவர். ஹிந்தியில் சில தொடர்களில் நடித்து வந்ததால், மும்பையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. விசாரணை நடத்திய பின்னர் பவன் சிங் உடலை அவரது சொந்த கிராமமான மாண்டியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பாந்தனா தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்ற போது மாரடைந்து குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.