சின்னத்திரை தொடங்கி வெள்ளித்திரை வரை தொடரும் இளவயது மாரடைப்பு மரணங்கள் திரை உலகினரும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் இளம் நடிகர் பவன் சிங். இவர் கர்நாடக மாநிலம் மாண்டிய மாவட்டத்தைச் சேர்ந்தவர். 25 வயதாகும் இவர். ஹிந்தியில் சில தொடர்களில் நடித்து வந்ததால், மும்பையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. விசாரணை நடத்திய பின்னர் பவன் சிங் உடலை அவரது சொந்த கிராமமான மாண்டியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பாந்தனா தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்ற போது மாரடைந்து குறிப்பிடத்தக்கது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.